Home | 2 ஆம் வகுப்பு | 2வது தமிழ் | நானும் நாங்களும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

பருவம் 1 இயல் 4 | 2 ஆம் வகுப்பு தமிழ் - நானும் நாங்களும்: கேள்விகள் மற்றும் பதில்கள் | 2nd Tamil : Term 1 Chapter 4 : Naanum naangalum

   Posted On :  01.07.2022 09:03 pm

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : நானும் நாங்களும்

நானும் நாங்களும்: கேள்விகள் மற்றும் பதில்கள்

2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : நானும் நாங்களும்: புத்தக கேள்விகள் மற்றும் பதில்கள், தமிழ் முக்கியமான கேள்விகள்

பொருத்துக

1. எழிலின் அம்மா   - வெளியில் அழைத்துச் செல்வார்

2. எழிலின் அப்பா    - நன்றாகப் பாடுவார்

3. எழிலின் தாத்தா   - கதைகள் கூறுவார்

4. எழிலின் பாட்டி    - எதையும் பொறுமையாகக் கேட்பார்

5. எழிலின் தங்கை - எழிலைப் போலவே செய்து காட்டுவாள்

விடை:

1. எழிலின் அம்மா   - எதையும் பொறுமையாகக் கேட்பார்

2. எழிலின் அப்பா    - கதைகள் கூறுவார்

3. எழிலின் தாத்தா   - வெளியில் அழைத்துச் செல்வார்

4. எழிலின் பாட்டி    - நன்றாகப் பாடுவார்

5. எழிலின் தங்கை - எழிலைப் போலவே செய்து காட்டுவாள்

 

வாய்மொழியாக விடை தருக

விடை எழுதுக

1. எழிலை எவ்வாறெல்லாம் அழைக்கிறார்கள்?

விடை:

எழில்மா

எழில்குட்டி

எழில்தம்பி

எழில்கண்ணு

அண்ணா

எழிலா


2. எழில் யாருடன் சேர்ந்து பாடல்கள் பாடுவான்?

விடை:

எழில் பாட்டியுடன் சேர்ந்து பாட்டு பாடுவான்.





Tags : Term 1 Chapter 4 | 2nd Tamil பருவம் 1 இயல் 4 | 2 ஆம் வகுப்பு தமிழ்.
2nd Tamil : Term 1 Chapter 4 : Naanum naangalum : Naanum naangalum: Questions and Answers Term 1 Chapter 4 | 2nd Tamil in Tamil : 2nd Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : நானும் நாங்களும் : நானும் நாங்களும்: கேள்விகள் மற்றும் பதில்கள் - பருவம் 1 இயல் 4 | 2 ஆம் வகுப்பு தமிழ் : 2 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
2 ஆம் வகுப்பு தமிழ் : பருவம் 1 இயல் 4 : நானும் நாங்களும்