நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் | வேதியியல் | அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Science : Chemistry : Matter Around Us
அலகு - 10
நம்மைச் சுற்றியுள்ள பொருள்கள்
புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத்
தேர்ந்தெடு
1.
மிக
அதிக
வேகத்தில்
சுழலச்
செய்து,
கனமான
பொருட்களிலிருந்து
லேசான
பொருட்களைப்
பிரித்தெடுக்கும்
முறை
அ) வடிகட்டல்
ஆ) வண்டல்
இ) சாய்த்து வடித்தல்
ஈ) மைய விலக்கம்
விடை :
ஈ) மைய விலக்கம்
2.
பின்வருவனவற்றுள்
…………….. ஒரு
கலவை
அ) சாதாரண உப்பு
ஆ) தூய வெள்ளி
இ) கார்பன் டை ஆக்ஸைடு
ஈ) சாறு
விடை :
ஈ) சாறு
3.
ஒரு
துளி
மையினை
நாம்
நீரில்
கலக்கும்போது
நமக்குக்
கிடைப்பது
அ) பலபடித்தான கலவை
ஆ) சேர்மம்
இ) ஒருப்படித்தான கலவை
ஈ) தொங்கல்
விடை :
இ) ஒருபடித்தான கலவை
4.
கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில் ………………
அவசியம்.
அ) பிரிபுனல்
ஆ) வடிதாள்
இ) மைய விலக்கு இயந்திரம்
ஈ) சல்லடை
விடை :
அ) பிரிபுனல்
5.
……………………… மாதிரி
முழுவதும்
ஒரே
பண்புகளைக்
கொண்டுள்ளது.
அ) தூயபொருள்
ஆ) கலவை
இ) கூழ்மம்
ஈ) தொங்கல்
விடை :
அ) தூயபொருள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
1.
……………………… கலவையின்
இயைபுப்
பொருள்களுக்கு
வேறுபடுத்தக்கூடிய
எல்லைக்கோடு
இல்லை.
விடை :
ஒருபடித்தான
2.
பதங்கமாகும்
பொருளுக்கு
எடுத்துக்காட்டு
…………………. .
விடை :
உலர் பனிக்கட்டி (அ) கற்பூரம்
3.
நீரிலிருந்து
ஆல்கஹால்
……………………… மூலம்
பிரித்தெடுக்கப்படுகிறது.
விடை :
பின்னக் காய்ச்சி வடித்தல்
4.
பெட்ரோலிய
சுத்திகரிப்பில்
பயன்படுத்தப்படும்
பிரித்தெடுத்தல்
முறை
……………….
விடை :
பின்னக் காய்ச்சி வடித்தல்
5. வண்ணப்பிரிகை முறை ……………………. தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
விடை :
ஒரே கரைப்பானில் வெவ்வேறாகக் கரையும் திறன்
III. சரியா? தவறா? தவறெனில்
திருத்துக
1.
எண்ணெய்
மற்றும்
தண்ணீர்
இரண்டும்
ஒன்றில்
ஒன்று
கலவாதது
விடை:
சரி
2.
வேதிமுறையில்
ஒரு
சேர்மத்தை
தனிமங்களாகப்
பிரிக்க
முடியாது.
விடை:
தவறு.
வேதிமுறையில் ஒரு சேர்மத்தை பிரிக்க முடியும்.
3.
திரவ-திரவ கூழ்மங்கள் களிம்பு எனப்படும்
விடை:
தவறு.
திரவம் - திண்ம கூழ்மங்கள் களிம்பு எனப்படும்.
4.
மோர்
ஒரு
பலபடித்தான
கலவைக்கு
எடுத்துக்காட்டாகும்
விடை:
சரி
5.
ஆஸ்பிரின்
தனது
நிறையில்
60% கார்பன்,
4.5% ஹைட்ரஜன்
மற்றும்
35.5% ஆக்ஸிஜனைக்
கொண்டுள்ளது.
ஆஸ்பிரின்
ஒரு
கலவை.
விடை:
தவறு.
ஆஸ்பிரின் நிறையில் 60% கார்பன், 4.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு சேர்மம்.
IV. பொருத்துக
i.
தனிமம் -
அசையாமல் வைக்கும் போது கீழே படிகிறது.
ii.
சேர்மம் - தூய்மையற்ற
பொருள்
iii.
கூழ்மம் - மூலக்கூறுகளால்
உருவானது.
iii.
தொங்கல் - தூய்மையான பொருள்
v.
கலவை - அணுக்களால்
உருவானது.
விடை :
i. தனிமம் - அணுக்களால் உருவானது.
ii. சேர்மம் - மூலக்கூறுகளால் உருவானது..
iii. தொங்கல் - தூய்மையான பொருள்
iv. கூழ்மம் - அசையாமல் வைக்கும் போது கீழே படிகிறது.
v. கலவை - தூய்மையற்ற பொருள்