பருவம் 1 இயல் 5 | 1 ஆம் வகுப்பு தமிழ் - கடற்கரைக்குச் செல்வோமா! (என் நினைவில்) - பகுதி 2 | 1st Tamil : Term 1 Chapter 5 : KatarKaraiku Selvooma
படித்துப் பார்ப்போம்
படம் ஓடம்
மலர் பலர்
அப்பம் ஆப்பம்
மரம் சரம்
மணல் சணல்
பட்டம் வட்டம்
எழுத்துகளை இணைத்துச் சொல்லைப் படிப்போம்
கடல்
ஈசல் மணல் ஊதல்
நடனம் பட்டம் வயல்
இணைப்பேன்;எழுதுவேன்
எழுத்துகளை இணைத்துச் சொல்லைப் படிப்போம்
மரம் மலர் உழவர்
அப்பளம் ஏற்றம் அன்னம்
படத்திற்கு உரிய எழுத்துகளை இணைப்பேன்; எழுதுவேன்
படிப்போம்; சொல்லக் கேட்டு எழுதுவோம்
கல் பல் கண் மண்
அகல் நகல் பழம்
வனம் மத்தளம்
அண்ணன் வண்ணம்
பொருத்தமான படத்தை இணைப்போம்
பெயரைச் சொல்வோம்: எழுத்தை அறிவோம்
இணைத்துச் சொல்வோம்
எழுதிப் பழகுவேன்
முதல் எழுத்தை வட்டமிடுவேன்; எழுதுவேன்
எழுத்துகளைக் கண்டுபிடித்து வட்டமிடுவோம்; எழுதுவோம்
படித்துப் பார்ப்போம்
பாய் நாய்
வால் பால்
வாள் தாள்
காகம் நாகம்
இணைப்பேன்;எழுதுவேன்
எழுத்துகளை இணைத்துச் சொல்லைப் படிப்போம்
பெயரைத் தேர்ந்தெடுத்து எழுதுவேன்
(காளான், மான், பலா, இறால், யாழ், ஓணான், தாத்தா)
படிப்போம்: சொல்லக் கேட்டுஎழுதுவோம்.
நார் பார் யார்
நான் வான்
காலம் பாலம்
காகம் தாகம் மாதம்
நிழலோடு இணைப்போம்
சொடக்கு போட்டுச் சொல்வோம்
ஆசிரியர் குறிப்பு
நோக்கம்: குறில், நெடில் ஒலிப்புமுறை அறிதல்.
❖ குழந்தைகளை இரு குழுவாகப் பிரியுங்கள்.
❖ முதல் குழுவினரைப் பின்வரும் வரிகளைப் பாடலாகப் பாடச் செய்யுங்கள்.
❖ பாடப்பாட இரண்டாம் குழுவினரை அதற்குரிய செய்கைகளைச் செய்யச் செய்யுங்கள்.
கையை நீட்டிக்கோ
கண்ணை மூடிக்கோ
சொடக்கு போட்டுக்கோ
ஒன்றா?இரண்டா
❖ முதல் குழுவினர், பாடி முடித்ததும் குறில் அல்லது நெடில் எழுத்து ஒன்றைக் கூறவேண்டும். (எ.கா.) 'ம' அல்லது 'மா'.
❖ இரண்டாவது குழுவினரை, அவ்வெழுத்துக்கு உரிய சொடக்கினைப் (குறில் எழுத்து என்றால் ஒரு சொடக்கு, நெடில் எழுத்து என்றால் இரு சொடக்கு) போடச்செய்யுங்கள