நல்ல குடிமகன் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் - வினா விடை | 5th Social Science : Term 1 Unit 3 : Good Citizen

   Posted On :  01.09.2023 10:51 pm

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நல்ல குடிமகன்

வினா விடை

5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நல்ல குடிமகன் : புத்தக வினாக்கள், கேள்வி பதில்கள்

மதிப்பீடு

 

I. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 

1 மனிதன் ஒரு சமூக விலங்கு

2 குடிமை என்ற சொல் ஒரு நாட்டின். குடிமக்கள் பற்றியதாகும்.

3 ஒரு நபரை மதிப்புமிக்க மனிதராக மாற்றுவதே கல்வியின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

மனிதராக மதிப்புமிக்க  என்பது ஒவ்வொரு தனிநபருக்குமான அடிப்படை மதிப்பு ஆகும்.

5 தன் பணியில் கடமை  தவறாமல் இருக்க வேண்டும்.

 

II. பொருத்துக


1 தனிப்பட்ட நெறிமுறை - ஒற்றுமை

2 பண்பாட்டு நெறிமுறை  - பாதிக்கும் காரணி

3 நடத்தை சார்ந்த நெறிமுறை - சகிப்புத்தன்மை

4 சமூக நெறிமுறை - நேரந்தவறாமை

5. வேலையின்மை – நேர்மை

 

III. பின்வருவனவற்றிற்கு விடையளிக்க.

 

1 குடிமகன் என்ற சொல்லை வரையது.

• ஒரு குடிமகன் என்பவன், ஒரு குறிப்பிட்ட நாட்டில் உறுப்பினராக இருந்து, பல்வேறு உரிமைகளை அனுபவித்து தமது கடமைகளை நிறைவேற்றுபவராவார்.

• தேசத்தில் வாழ, வாக்களிக்க, வேலை செய்ய உரிமை உண்டு.

 

2. ஐந்து தனிப்பட்ட ஒழுக்க நெறிகளைக் குறிப்பிடுக.


• தனிப்பட்ட நெறிமுறைகள்.

• பண்பாட்டு நெறிமுறைகள்.

• சமுக நெறிமுறைகள். 

• நற்பண்பு (விழுமம்) நெறிமுறைகள்.

• அரசியலமைப்பு நெறிமுறைகள்.

 

3. பண்பாட்டு நெறிமுறை பற்றி சிறுகுறிப்பு வரைக,


4. சமூக நெறிமுறைகள் என்றால் என்ன?

• மக்களுடன் நல்லுறவை எப்போதும் பெறுவது.

• பெரியோர்களை மதிப்பது.

• இயற்கையை மதித்து நடப்பது.

• சகிப்புத் தன்மையுடன் இருப்பது.

• நட்பை பேணி வளர்ப்பது.

 

5. நடத்தை சார்ந்த நெறிமுறைகள் என்றால் என்ன?

நற்பண்பு நெறிமுறைகள் என்பன :

• எழுத்தறிவு

• விழிப்புணர்வு மற்றும் நலன்களை உருவாக்குதல்

• வெற்றிபெறும்வரை கடினமாக முயற்சி செய்தல்

• தன் தனித் தன்மையை அறிதல்

• ஏற்றுக்கொள்ளுதல்

• தன்னம்பிக்கை போன்றவைகளாகும்.

 

 

V. விரிவான விடையளிக்க.

 

1. அரசியலமைப்பு நெறிமுறைகள் பற்றி எழுதுக

அரசியலமைப்பு நெறிமுறைகள் :

• பொதுச் சொத்துக்களைப் பாதுகாத்தல்.

• தேசத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பேணிக் காத்தல்.

• விஞ்ஞான மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுதல்.

• இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்.

• சுற்றுச் சூழலைப் பராமரித்தல்.

• தேசிய சின்னங்களை கௌரவித்தல். 

•தியாகிகளுக்கும் அவர்களின் தியாகங்களுக்கும் மதிப்பளித்தல்.

• நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் காத்தல்.

• நாட்டுப்பற்றை வளர்த்துக்கொள்ளுதல் போன்றவைகளாகும்.

 

2. நற்பண்புகளை வளப்படுத்தக்கூடிய ஐந்து காரணிகளை எழுதுக

•  அன்பு, பொருந்தன்மை, கருணை முதலியன.

• கலாச்சார நெறிமுறைகள், சமூகப் பண்பாடு மற்றும் பல்வேறு கலாச்சார அம்சங்கள்.

• நன்னடத்தையைக் கடைபிடிப்பது.

• சமத்துவத்தைப் பாதுகாத்தல்.

• நேர்மையைக் கடைபிடித்தல். 

Tags : Good Citizen | Term 1 Chapter 3 | 5th Social Science நல்ல குடிமகன் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல்.
5th Social Science : Term 1 Unit 3 : Good Citizen : Questions with Answers Good Citizen | Term 1 Chapter 3 | 5th Social Science in Tamil : 5th Standard TN Tamil Medium School Samacheer Book Back Questions and answers, Important Question with Answer. 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நல்ல குடிமகன் : வினா விடை - நல்ல குடிமகன் | பருவம் 1 அலகு 3 | 5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : 5 ஆம் வகுப்பு தமிழ்நாடு பள்ளி சமசீர் புத்தகம் கேள்விகள் மற்றும் பதில்கள்.
5 ஆம் வகுப்பு சமூக அறிவியல் : பருவம் 1 அலகு 3 : நல்ல குடிமகன்