பருவம் 3 | 1 ஆம் வகுப்பு தமிழ் - என் நினைவில் | 1st Tamil : Term 3 : En ninaivil
என் நினைவில்
உலா போகலாம்
நிலா பாரு நிலா பாரு
நீல வானிலே
நாம் நடக்க நாம் நடக்க
கூட வந்திடுமே
வளரும் தேயும் வளரும் தேயும்
வருத்தம் ஏதுமில்லை
வானில் மேகம் மறைத்த போதும்
வாடி நின்றதில்லை
நிலா போல நிலா போல
உலா போகலாம்
நீல வானில் நீல வானில்
நீந்தி மகிழலாம்
சிரிக்க வைத்தல்
ஏன் அழுகிறாய்?
எப்படி நிறுத்துவது?
நான் ஆடவா?
நான் குதிக்கவா?
நான் உருளவா
நான் பாடவா?
அடடா, மாவில் விழுந்து விட்டது!
ஆ!
அட! தம்பி சிரித்து விட்டான்!
எழுத்தோவியம்
கணடுபிடிப்போம்; எழுதி முடிப்போம்
காகம்
கிரி
அருவி
மயில்
குருவி
மான்
இஞ்சி
ஆலமரம்
விழுது
பூட்டு
கிளி
மீன்
வண்டு
முறுக்கு
சிறகு
புறா
பார்த்து மகிழ்வோம்: எழுதி மகிழ்வோம்
பொருந்தாததைக் கண்டுபிடிப்போம்
வழியைக் கண்டுபிடிப்போம்