இயல் 4 | 12 ஆம் வகுப்பு தமிழ் - செல்வத்துள் எல்லாம் தலை | 12th Tamil : Chapter 4 : Chalvathul ellam thalai
இயல் - 4
செல்வத்துள் எல்லாம் தலை
கல்வி
சங்கப் புலவர் குறமகள் இளவெயினி
தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்,
பிறர்கை யிறவு தான்நா ணுதலும்
படைப்பழி தாரா மைந்தின் ஆகலும்
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்...
பெருங்கடல் நாடன் - எம் ஏறைக்கத் தகுமே
கற்றல் நோக்கங்கள்
• கற்றல், கற்பித்தலின் தொடர்ச்சிகளை உணர்வதன் மூலம் கல்வியின் போக்குகளை அறிதல்.
• கவித்துவக் கூறுகளை அறிந்து எழுதும் ஆர்வம் கொள்ளுதல்.
• எண்ணங்களை எழுத்தில் வெளிப்படுத்தும் நுட்பத்தை உணர்ந்து எழுதுதல்.
• கல்வியின் மேன்மை அறிந்து தன்னம்பிக்கை பெறுதல்.
• சாலைப் போக்குவரத்து விதிகளைக் கற்றுப் பின்பற்றுதல்.
• செய்யுள் இலக்கணம் பயின்று மரபுக்கவிதைகள் எழுதும் படைப்பாற்றல் பெறுதல்.
பாடப்பகுதிகள்
• பண்டைய காலத்துப் பள்ளிக்கூடங்கள் - உ.வே. சாமிநாதர்
• இதில் வெற்றி பெற – சுரதா
• இடையீடு - சி. மணி
• புறநானூறு - ஔவையார்
• பாதுகாப்பாய் ஒரு பயணம்
• பா இயற்றப் பழகலாம்