உயிர்க்கோளம் | புவியியல் | சமூக அறிவியல் - காரணம் கூறுக | 9th Social Science : Geography: Biosphere
V. காரணம் கூறுக
1.
உற்பத்தியாளர்கள்,
தற்சார்பு
ஊட்ட
உயிரிகள்
என்று
அழைக்கப்படுகின்றன.
விடை:
ஏனெனில்,
• உற்பத்தியாளர்கள் சூழ்நிலை மண்டலத்தில் தமக்கு வேண்டிய உணவைத் தாமே உற்பத்தி செய்து கொள்ளக்கூடிய உயிரினங்கள் ஆகும். இவை நிலத்திலும் நீரிலும் காணப்படுகின்றன. (எ.கா) தாவரங்கள்,
பாசி, பாக்டீரியா.
2.
உயிர்க்கோளம்
ஒரு
நிலையான
சூழல்
மண்டலத்தைக்
கொண்டுள்ளது.
விடை:
ஏனெனில்,
• உயிர்க்கோளம் பல்வேறுபட்ட சூழ்நிலை மண்டலம் மற்றும் பல்லுயிர்த் தொகுதி அமைப்பாலும் உருவாக்கப்பட்டுள்ளது. உலக சூழ்நிலை மண்டலம் விவசாய நிலம், குளச் சூழ்நிலை மண்டலம், வனச் சூழல் அமைப்பு மற்றும் பிற சூழ்நிலை மண்டலங்கள் என வேறுபட்டுக் காணப்படுகிறது. அனாலும் இங்க உயிரினங்கள் நிலையாக வாழ்வதற்கு ஏற்ற சூழல் காணப்படுகிறது.