உள்ளாட்சி அமைப்புகள் | குடிமையியல் | சமூக அறிவியல் - ஒரு மதிப்பெண் கேள்வி பதில்கள் | 9th Social Science : Civics: Local Self Government
குடிமையியல்
அலகு ஐந்து
உள்ளாட்சி அமைப்புகள்
புத்தக வினாக்கள்
பயிற்சிகள்
I. சரியான விடையைத்
தேர்வு
செய்க.
1.
1985 ஆம்
ஆண்டு
திட்டக்
குழுவினால்
நிறுவப்பட்ட
குழு
எது?
அ) பல்வந்ராய் மேத்தா குழு
ஆ) அசோக் மேத்தா குழு
இ)GVK ராவ் மேத்தா குழு
ஈ) LM சிங்வி மேத்தா குழு
விடை:
இ) GVK
ராவ் மேத்தா குழு
2.
…………….. காலத்தில்
இருந்த
உள்ளாட்சி
அமைப்புப்
பற்றி
உத்திரமேரூர்
கல்வெட்டு
தெரிவிக்கிறது.
அ) சோழர்
ஆ) சேரர்
இ) பாண்டியர்
ஈ) பல்லவர்
விடை:
அ) சோழர்
3.
73 மற்றும்
74வது
அரசமைப்புத்
திருத்தச்
சட்டங்கள்
இவ்வாண்டில்
நடைமுறைக்கு
வந்தன.
அ) 1992
ஆ).1995
இ) 1997
ஈ) 1990
விடை:
அ)
1992
4.
ஊராட்சிகளின்
ஆய்வாளராகச்
செயல்படுகின்றவர்
………. ஆவார்.
அ) ஆணையர்
ஆ) மாவட்ட ஆட்சியர்
இ) பகுதி உறுப்பினர்
ஈ) மாநகரத் தலைவர்
விடை:
ஆ) மாவட்ட ஆட்சியர்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
1.
'உள்ளாட்சி
அமைப்புகளின்
தந்தை
என
அழைக்கப்படுபவர்
…………….
விடை:
ரிப்பன் பிரபு
2.
நமது
விடுதலைப்
போராட்டத்தின்
போது
மறுசீரமைப்பு
என்பது
……………. ஆக
விளங்கியது.
விடை:
நம்பிக்கை
3.
சோழர்
காலத்தின்
போது
கிராம
சபை
உறுப்பினர்களைத்
தேர்ந்தெடுத்த
இரகசிய
தேர்தல்
முறை
……………………. என்றழைக்கப்பட்டது.
விடை:
குடவோலை முறை
4.
கிராமங்களில்
செயல்படும்
உள்ளாட்சி
அமைப்பு
ஆகும்.
விடை:
கிராம ஊராட்சி
5.
பேரூராட்சிகளின்
நிர்வாகத்தினைக்
கண்காணிப்பவர்
………………… ஆவார்.
விடை:
செயல் அலுவலர்
III. பொருத்துக
விடைகள்
1
மாவட்ட ஊராட்சி -
கிராமங்கள்
2
கிராம சபைகள் -
மாநகரத் தலைவர்
3
பகுதி குழுக்கள் –
பெருந்தலைவர்
4
ஊராட்சி ஒன்றியம் -
மாவட்ட ஆட்சியர்
5
மாநகராட்சி - நகராட்சிகள்
விடை:
1
மாவட்ட ஊராட்சி - பெருந்தலைவர்
2
கிராம சபைகள் - கிராமங்கள்
3
பகுதி குழுக்கள் – நகராட்சிகள்
4
ஊராட்சி ஒன்றியம் - மாவட்ட ஆட்சியர்
5 மாநகராட்சி - மாநகரத் தலைவர்
IV. தவறுகளைக் கண்டறிந்து பிழை திருத்தி
எழுதவும்.
1.
ஊராட்சி
ஒன்றியம்
பல
மாவட்டங்கள்
ஒன்றிணைவதால்
உருவாகின்றது.
2.
ஒவ்வொரு
கிராமத்திலும்
ஒரு
மாவட்ட
ஊராட்சி
ஒன்றியம்
அமைந்துள்ளது.
3.
நகராட்சி
ஆணையர்
ஓர்
இந்திய
அரசுப்பணிகள்
அலுவலர்
ஆவார்.
4.
ஊராட்சிகளில்,
ஊராட்சித்
தலைவர்
மற்றும்
பகுதி
உறுப்பினர்கள்
மக்களால்
தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
விடை:
1. ஊராட்சி ஒன்றியம் பல ஊராட்சிகள் ஒன்றிணைவதால் உருவாகின்றது.
2. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மாவட்ட ஊராட்சி அமைந்துள்ளது.
3. தவறு இல்லை .
4. உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தலைவர் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.