இயல் 5 : 11 ஆம் வகுப்பு தமிழ் - நாளெல்லாம் வினைசெய் | 11th Tamil : Chapter 5 : Naalellam vinasei
இயல் 5
நாளெல்லாம் வினைசெய்
கற்றல் நோக்கங்கள்
❖ நாட்குறிப்பு இலக்கியத்தின் இன்றியமையாமையை உணர்ந்து நாட்குறிப்பு எழுதுதல்
❖ சமய நல்லிணக்கத்தினைப் போற்றிப் பின்பற்றுதல்
❖ வாழும் நகரின் வரலாற்றுச் சிறப்புகளைப் படைப்பின்வழி வெளிப்படுத்துதல்
❖ ஆசிரியப்பாவின் இலக்கணத்தைப் பாடல்கள்வழி அறிந்து எழுத முனைதல்
❖ சிறுகதை இலக்கியத்தின் மையக்கருத்தை உணர்ந்து திறனாய்வு செய்யும் திறன் பெறுதல்
பாடப் பகுதி
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு
சீறாப்புராணம் –
உமறுப்புலவர்
அகநானூறு –
வீரை வெளியன் தித்தனார்
பிம்பம் –
பிரபஞ்சன்
பா இயற்றப் பழகலாம்
திருக்குறள் – திருவள்ளுவர்